புதுதில்லி ‘ரெட் சமாதி’ நாவலுக்காக புக்கர் பரிசு பெறும் முதல் இந்திய மொழி எழுத்தாளர்! நமது நிருபர் மே 27, 2022 ‘ரெட் சமாதி’ நாவலுக்காக இந்த ஆண்டு எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ புக்கர் பரிசை வென்றுள்ளார்.